ராகுலின் கொரோனா கிண்டல்

1 mins read
b4fbc744-c9b1-4f05-94a5-3732fceb3fb1
முன்­னாள் காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி. படம்: இணையம் -

புது­டெல்லி: மத்­திய அரசை கிண்­டல் செய்து முன்­னாள் காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி டுவிட்­டர் தக­வல் வெளி­யிட்­டுள்­ளார்.

அதில், "கொரோனா காலக்­கட்­டத்­தில் அர­சின் சாத­னை­கள்: பிப்­ர­வரி-நமஸ்தே டிரம்ப், மார்ச்-மத்­திய பிர­தேச அர­சைக் கவிழ்த்­தது, ஏப்­ரல்-மக்­களை மெழுகு வர்த்தி ஏற்­றச்­செய்­தல், மே-அர­சின் 6வது ஆண்டு கொண்­டாட்­டம், ஜூன்-பீகார் மெய்­நி­கர் பேரணி, ஜூலை-ராஜஸ்­தான் அர­சைக் கவிழ்க்­கும் முயற்சி. இந்­தச் சாத­னை­க­ளி­னால் கொரோனா கிரு­மிக்கு எதி­ரான போரில் நாடு 'தன்­னி­றைவு பெற்­றது," என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.