இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 49,310 பேருக்கு கொவிட்-9 உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மொத்த கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் 30,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 740 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

