புதுடெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதி 'வந்தே பாரத்' திட்டத்தின் 5ஆம் கட்ட நடவடிக்கைகள் துவங்கவுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். அமெரிக்கா, கனடா, கத்தார், ஓமன், யுஏஇ, சிங்கப்பூர், பிரிட்டன், ஜெர்மனி, உள்ளிட்ட பல நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்படுவார்கள் என்றார் அவர்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க 5 கட்ட நடவடிக்கைகள்
1 mins read
விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. படம்: டுவிட்டர்-ஹர்தீப் சிங்பூரி -

