பிரதமருடன் திடீரென பேசிய மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திடீரென பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

உயர் நீதிமன்றம் அளித்த ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பினை உடனடியாகச் செயல்படுத்தக் கோரி பிரதமர் மோடியிடம் தான் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதுகலை மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து இருந்தன.

இந்நிலையில், “இட ஒதுக் கீடு குறித்து அண்மையில் கடிதம் எழுதியிருந்த நான், இதன் அடுத்தகட்டமாக பிரத மர் மோடியுடன் தொலைபேசி யில் பேசினேன். மாநில இட ஒதுக்கீடு சட்டங்களை அரசு ஆதரிக்கவேண்டும் என நான் அவரிடம் வலியுறுத்தினேன்.

அதற்கு, “பாதுகாப்பற்ற வர்களை நாம் தொடர்ந்து பாதுகாப்போம்,” என்று பிர தமர் கூறியதாக டுவிட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!