19 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

புது­டெல்லி: இந்தியாவில் நாளும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் மொத்த எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் உயிரிழந்தோரின் அளவு தற்போது 2.10% ஆக சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு போடப்பட்டது முதல் பதிவாகியுள்ள மிகக் குறைந்த அளவு இது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“இந்தியாவில் இதுவரை கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,08,254 ஆக உயர்ந்து, 39,820 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

“இவர்களில் 68% ஆண்கள். 32% பெண்கள்.

“இறந்தவர்களில் பாதிப் பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர். 37% 45-60 வயதினர். 11% 26-44 வயதினர். இதுவரை 12,82,215 பேர் குணம் அடைந்துள்ளனர்,” என்று ராஜேஷ் பூஷண் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!