திருப்பதி: 743 பேர் பாதிப்பு

திருப்­பதி: திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் அர்ச்­ச­கர்­கள் உள்­ளிட்ட 743 ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­யாகி உள்­ளது.

கடந்த இரண்டு மாதங்­களில் இப்­பா­திப்பு ஏற்­பட்­ட­தாக தேவஸ்­தான செயல் அலு­வ­லர் அனில்­குமார் சிங்­கால் தெரி­வித்­துள்­ளார்.

இவர்­களில் 402 பேர் குண­ம­டைந்­துள்ள நிலை­யில், மூன்று பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். 338 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!