பெய்ஜிங்: இந்தியாவுடன் கூடிய எல்லையில் அமைதியை நிலைநாட்டி வரவும் இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையைப் பலப்படுத்தவும் அரசதந்திர முறையில் சீனா முன்னுரிமை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 சூழலில் எவற்றுக்கு சீனா முன்னுரிமை அளிக்கும் என்று கேட்டபோது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இவ்வாறு கூறினார்.