ஆகஸ்ட் 22ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி. அதனையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிள்ளையார் சிலைகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இவை அமிர்தசரஸ் நகரில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள். படம்: ஏஎஃப்பி
பிள்ளையார் சதுர்த்தியை வரவேற்கும் மக்கள்
1 mins read
படம்: ஏஎஃப்பி -