கொச்சி: கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா உள்ளிட்ட 3 பேரை 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்வப்னாவுடன் முதல்வரின் முன்னாள் செயலாளர் சிவசங்கருக்கு உள்ள தொடர்பு குறித்த கூடுதல் தகவல்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இருவரும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு இருமுறை பயணம் மேற்கொண்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

