பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்-19; உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவரது உடல் நலம் மோசமடைந்துள்ளதாக டெல்லி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, திரு பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் தென்படுகிறதென அவரது மகன் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூளையில் இருந்த ரத்தக்கட்டியை அகற்ற கடந்த வாரம் திரு பிரணாப்புக்கு டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட மருத்துவமனை, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!