சுவரே கரும்பலகையாக... தெருவே வகுப்பறையானது

கொரோனா சூழல் கார­ண­மாக உலக நாடு­கள் பல­வற்­றைப் போல இந்­தி­யா­வி­லும் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன.

இருப்­பி­னும் இணை­யம், தொலைக்­காட்சி வழி­யாக பாடங்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

கைபேசி, கணினி, தொலைக்­காட்சி போன்ற வச­தி­கள் இல்­லாத மாண­வர்­கள் படிக்க வழி­யின்றி தவிக்­கும் நிலை­யில், மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் சோலாப்­பூ­ரில் உள்ள ஆஷா மராத்தி வித்­யா­லயா பள்­ளி­யின் தலைமை ஆசி­ரியை தஸ்­லிம்­பானோ ஹருன் பதான் ஒரு வீட்­டின் சுவ­ரில் எழுதி மாண­வர்­க­ளுக்கு கற்­பித்து வரு­கி­றார்.

சுமார் அரை டஜன் பிள்­ளை­கள் நின்­ற­ப­டியே படித்­த­தைக் காண முடிந்­தது. அந்­தப் பள்­ளி­யின் மற்ற ஆசி­ரி­யர்­களும் ஏழை மாண­வர்­க­ளுக்கு இவ்­வாறு பாடம் நடத்­து­வ­தைக் காண முடிந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!