கங்கனா: முதல்வரின் ஆணவம் சுக்குநூறாகும்

கங்கனா: முதல்வரின் ஆணவம் சுக்குநூறாகும்

1 mins read
e3ef5f4b-469f-4361-80f0-cb494802d4a7
கங்கனா ரணாவத். படம்: ஊடகம் -

மும்பை: மகா­ராஷ்­டிர அரசு தம்­மைப் பழி­வாங்­கு­வ­தா­கக் குற்­றம் சாட்­டி­ உள்ளார் நடிகை கங்கனா ரணவத்.

முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­வின் ஆண­வம் நொறுங்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"முதல்­வர் தாக்­கரே அவர்­களே, திரைப்­பட மாஃபியாக்­க­ளு­டன் இணைந்து என் வீட்டை இடித்­த­தன் மூலம் என்­னைப் பழி­வாங்­கி­விட்­ட­தாக நினைக்­கி­றீர்­கள். இன்று எனது வீடு இடிக்­கப்­பட்­டுள்­ளது. நாளை உங்­கள் ஆண­வம் நொறுங்­கும்," என்று கங்­கனா தெரி­வித்­துள்­ளார்.