தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவாக குணமடைந்து வருகிறார் எஸ்.பி.பாலா

1 mins read
372978e2-4699-4022-b228-ccbeda7ea3e2
-

சென்னை: பின்­ன­ணிப் பாட­கர் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம் விரை­வாக குண­ம­டைந்து வரு­வ­தாக அவ­ரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த இரு தினங்­க­ளாக தமது தந்தை திட உண­வு­களை எடுத்­துக் கொள்­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

தற்­போது தமது தந்­தை­யால் மருத்­து­வர்­க­ளின் உத­வி­யோடு எழுந்து அமர முடி­கிறது என்­றும் அவ­ருக்­குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது என்­றும் எஸ்.பி.பி. சரண் கூறி­யுள்­ளார்.

எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­துக்­குத் தொடர்ந்து செயற்கை சுவா­சம் அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மருத்­து­வ­மனை வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னால் எஸ்.பி.பாலா­வின் தீவிர ரசி­கர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.