போர்க்கப்பலில் முதன் முறையாக, பெண் அதிகாரிகள்

இந்தியக் கடற்படையில் முதன்முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் போர்க்கப்பல்களில் பணிக்கு அமர்த்தப்படுவர். இதுவரையில் இந்தியாவின் வரலாற்றில் பெண் அதிகாரிகள் கடற்படையில் சேவையாற்றி உள்ளபோதும் எவரும் இதுவரை போர்க்கப்பல் பயணங்களுக்கு அனுப்பப்படவில்லை.

பெண்களுக்குரிய வசதிகள் போர்க்கப்பல்களில் போதிய அளவில் இல்லை என்பதே இதுவரை அவர்கள் சேர்க்கப்படாததற்குக் காரணமாக கூறப்படுகிறது.

‘சப் லெப்டினன்ட்’ குமுதினி தியாகி, ‘சப் லெப்டினன்ட்’ ரித்தி சிங் என்ற அந்த இரண்டு பெண் அதிகாரிகளும் பல்வேறு அதிநவீன உணர்கருவிகளை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களுக்கு எந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவ்விரு பெண் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!