பிரம்படி: குழந்தை பலி

கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன், சியாமளா தம்பதியின் மகளான பூர்விகா (3 வயது) கடந்த சில தினங்களாக சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்ததாகத் தெரிகிறது.

இதனால் கவலையடைந்த பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். கோவில் பூசாரியான ராகேஷ் (19 வயது) குழந்தைக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி சிறப்புப் பூசை நடத்தவேண்டும் என்று கூறி உள்ளார்.

பெற்றோர் சம்மதிக்கவே, குழந்தை பூர்விகாவை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார் பூசாரி. இதில் காயமடைந்த பூர்விகா உயிரிழந்ததை அடுத்து ராகேஷ் கைதாகியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!