போதைப்பொருள் விசாரணை: மேலும் 3 நடிகர்கள் சிக்குகிறார்கள்

இந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் மும்­பை­யில் உள்ள அவ­ரு­டைய அடுக்­கு­மா­டிக் குடி­யிருப்­பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்­கில் தொங்­கிய நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்டாா்.

இதன் தொடர்­பில் நடி­க­ரின் காத­லி­யும் நடி­கை­யு­மான ரியா சக்­க­ர­போர்த்தி மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது. இந்த வழக்கை சிபிஐ விசா­ரித்­து­வ­ரு­கிறது.

முன்­னணி பாலி­வுட் நடிகை தீபிகா படு­கோனே, சாரா அலி கான் உள்­ளிட்ட பிர­ப­லங்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், இந்த விவ­கா­ரத்­தில் மேலும் மூன்று நடி­கர்­கள் மீது குறி­வைக்­கப்­பட்டு இருப்­பதா­க­வும் வரும் நாட்­களில் அவர்­கள் விசாரிக்­கப்­ப­டக் கூடும் என்­றும் தக­வல்­கள் வெளி­யாகி இருக்­கின்­றன.

இந்தப் போதைப்பொருள் விவ­கா­ரத்­தில் ரியா சக்­க­ர­போர்த்­தியே கார­ண­கர்த்தா என்று கூறப்படுகிறது.

இத­னி­டையே, கர்­நா­ட­கத் திரைப்­ப­டத் துறை போதைப்­பொருள் விவ­கா­ரத்­தில் சிக்கி உள்ள பல நடி­கர், நடி­கை­களில் ஒரு­வ­ரான சஞ்­சனா கல்­ராணி என்பவரின் 11 வங்­கிக் கணக்­கு­கள் அம்­ப­ல­மாகி உள்ளதா­க­வும் அவை முடக்­கப்­படும் என்­றும் அதி­கா­ரி­கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!