மோடியும் தாடியும்: அதிகாரிகள் கணிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் தாடி வளர்த்த பலரும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் தாடியை எடுத்துவிட்டனர்.
ஆனால் தாடி வளர்த்த பிரதமர் மோடியின் தாடி, இன்னமும் நீண்டு கொண்டே போகிறது.

இதற்குக் காரணம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பிரதமர் வீட்டில் மோடிக்கு முடி திருத்தம் செய்வதற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரதமரை நெருங்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
பிரதமர் யாரைச் சந்தித்தாலும் அவர்களுக்கு இடையே ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரலில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கவுள்ளது.

தேசிய கீதத்தை எழுதிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர் போல் நீண்ட தாடியுடன் அங்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காகவே மோடி இப்படி தாடி வளர்ப்பதாகவும் கொரோனா காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!