எருமையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க புதிய உத்தியைக் கையாண்ட போலிஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் கனௌச் மாவட்டத்தில் அலிநகர் பகுதியை சேர்ந்த வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா என இருவர் ஓர் எருமைக்கு உரிமைகோரி காவல்நிலையம் சென்றனர்; தன்னுடைய எருமையை மற்றவர் திருடிவிட்டதாக இருவரும் குற்றம் சாட்டினர்.

பிரச்சினைக்குத் தீர்வு காணத் திணறிய போலிசார் அந்த எருமையின் உதவியை நாடி பிரச்சினையைத் தீர்த்துள்ளனர்.

எருமையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா என இருவரையும் எதிரெதிரே நிற்க வைத்த போலிசார், எருமையைத் தம்மிடம் அழைக்குமாறு கோரினர்.

அதில் தர்மேந்திராவிடம் எருமை சென்றதும் அவர் தான் எருமையின் உண்மையான உரிமையாளர் என அறிந்து, அவரிடமே எருமையை போலிசார் ஒப்படைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!