உத்தரப் பிரதேசம்: திருமணத் தோல்வியில் தீக்குளித்த பெண்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரைச் சேர்ந்த 36 வயது பெண் அம்மாநில சட்டசபைக் கட்டடத்தின் வெளியே தீக்குளித்தார்.

அந்நேரத்தில் கட்டட வளாகத்தில் நின்ற போலிசார் உடனே விரைந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர். அந்தப் பெண் உயிர் பிழைத்தபோதும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்த அந்தப் பெண் அவரிடம் விவாகரத்து பெற்ற பிறகு மதம் மாறி ஆசிப் என்ற இளைஞரை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு, ஆசிப் சவுதி அரேபியா சென்று விட்டார். ஆனால் அந்த பெண்ணை தற்போது மாமியார் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

இது குறித்து தற்போது சமய ரீதியான சர்ச்சை சமூக ஊடகங்களில் உருவாகி வருகிறது


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!