கொவிட்-19: தடுப்பூசி போட்டுக்கொள்ள 61% இந்தியர்கள் தயக்கம்

கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைத்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவசரப்பட மாட்டோம் என்று 61% இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அது பாதுகாப்பானதாக இருக்குமா என்பதே அவர்களது தயக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதால் அவற்றின் பாதுகாப்புத் தன்மை பற்றி போதிய ஆய்வு நடத்தப்பட்டிருக்குமா என்ற கேள்வியைப் பலரும் முன்வைக்கின்றனர்.

‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு, கொரோனா தடுப்பூசி தொடர்பில் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்றோரில் 12 விழுக்காட்டினர் மட்டுமே ‘தடுப்பூசி போட்டுக்கொண்டு, கிருமித்தொற்றுக்கு முந்திய வாழ்க்கைக்குத் திரும்புவோம்’ எனக் கூறினர்.

மேலும் 25 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயாராக இருந்தாலும் முந்தைய வாழ்க்கைமுறைக்குத் திரும்ப மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!