10,000 பேர் மரணம்; வேண்டாப் பெருமை பெற்ற மும்பை

இதற்கிடையே, கிருமித்தொற்றால் 10,000 உயிர்களைப் பறிகொடுத்த முதல் இந்திய நகரம் என்ற வேண்டாப் பெருமையைப் பெற்றது இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை.

அங்கு இதுவரை தொற்றால் 10,009 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களில் இது 8.5% எனக் கூறப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 53,370 பேரை கொரோனா தொற்ற, மொத்த பாதிப்பு 7,814,682ஆக உயர்ந்தது.

மேலும் 650 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை 11,956ஆனது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!