கோவில் குளத்தில் சைவ முதலை

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரா கிராமத்தில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவில் வளாகத்துக்குள் உள்ள குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை வாழ்ந்து வருகிறது.

பாபியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முதலை மாமிச உண்ணியாக இருந்தபோதிலும் குளத்தில் உள்ள மீன்களைக்கூட சாப்பிடுவதில்லை.

மாறாக, சைவ முதலையாக மாறி கோவில் அர்ச்சகர்களும் பக்தர்களும் அளிக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்கிறது.

இரவு நேரங்களில் மட்டும் குளத்தில் இருந்து கோவில் வளாகத்திற்குள் வந்து செல்லும் பாபியா முதலை, கடந்த செவ்வாய்க்கிழமை கோவிலின் நமஸ்கார மண்டபத்துக்குள் நுழைந்தபோது அர்ச்சகர் ஒருவருவருடன் சென்ற நபர் அதைப் பார்த்துப் படம் எடுத்துள்ளார்.

பின்னர் சமூக வலைத்தளத்தில் அவர் அந்தப் படத்தைப் பதிவிட்டதை அடுத்து ஏராளமானோர் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!