இந்தியா: மனைவியுடன் அந்தரங்கமாக இருந்ததை நேரலையில் ஒளிபரப்பியவர் கைது

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் மனைவியுடன் அந்தரங்கத்தில் இருந்ததை தொலைபேசி செயலியின் வழியாக நேரலை காணொளி ஒளிபரப்பு செய்துவந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய ஒளிபரப்புகளின் மூலம் அந்த ஆடவர் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மோசடி செய்து தன்னைத் திருமணம் செய்ததாகக் கூறிய அந்த ஆடவரின் மனைவி இதுகுறித்து போலிசாரிடம் தெரிவித்தார். ஏற்கெனவே தாம் திருமணம் செய்திருப்பதாக மறைத்த அந்த ஆடவர், மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதை அவருக்குத் தெரியாமல் காணெளிப்பதிவு செய்து தமது மனைவியை மிரட்டி மேலும் காணொளிகளுக்காக இத்தகைய செயல்களில் ஈடுபட கட்டபாயப்படுத்தினார்.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!