2 யானைகளுடன் எளிமையாக நடைபெற்ற தசரா விழா

முன் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் மைசூர் தசரா விழா­வில் யானை ஊர்­வ­லம் எளி­மை­யான முறை­யில் நடை­பெற்­றது.

கடந்த 17ஆம் தேதி இவ்­விழா தொடங்­கி­யது. கொரோனா விவ­கா­ரம் கார­ண­மாக இம்­முறை விழாவை ஒட்டி நடை­பெ­றும் கலை­நி­கழ்ச்­சி­கள் அனைத்­தும் ரத்து செய்­யப்­பட்­டன.

இறுதி நாளான திங்­கட்­கி­ழமை அன்று விஜ­ய­த­ச­மியை முன்­னிட்டு யானை­கள் பங்­கேற்ற ஊர்­வ­லம் நடை­பெற்­றது. இரண்டு யானை­கள் மட்­டுமே பங்­கேற்­றன. வழக்­க­மாக ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் இந்­நி­கழ்­வில் கலந்­து­கொள்­வர். இம்­முறை மிகக் குறை­வா­ன­வர்­களே பங்­கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!