கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது

தங்­கக் கடத்­தல் வழக்­கில் இந்­தி­யா­வின் கேரள மாநில முதல்­வர் பின­ராயி விஜயனின் முன்­னாள் முதன்­மைச் செய­லா­ளர் சிவ­சங்­க­ரனை அம­லாக்­கத் துறை நேற்று கைது செய்­தது.

இவ்­வாண்டு ஜூலை 5ஆம் தேதி திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்­தில் ரூ.14.82 கோடி மதிப்­புள்ள 30 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அங்கு உள்ள ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ள் துணைத் தூத­ர­கத்­திற்கு அந்­தப் பொட்­ட­லம் வந்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது.

இந்த விவ­கா­ரத்­தில் முதன்­மைக் குற்­ற­வா­ளி­க­ளா­கச் சேர்க்­கப்­பட்­டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பி.ஆர்.சுரேஷ் ஆகி­யோ­ரு­டன் சிவ­சங்­க­ருக்கு நெருங்­கிய தொடர்­பி­ருந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், முன்­பிணை கேட்டு சிவ­சங்­க­ரன் தாக்­கல் செய்த மனு­வைக் கேரள உயர் நீதி­மன்­றம் நேற்று நிரா­கரித்­து­விட்­டது. அதன்­பின் சில நிமி­டங்­க­ளி­லேயே, தாம் சிகிச்சை பெற்று வந்த மருத்­து­வ­ம­னை­யில் வைத்து சிவ­சங்கரன் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!