இந்திய-மியன்மார் எல்லை வழி கடத்தல்; 66 கிலோ தங்கம் சிக்கியது

இந்திய-மியன்மார் எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு சரக்குந்துகளைச் சோதித்த போது அவற்றில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தலா 166 கிராம் எடை கொண்ட 400 தங்கக் கட்டிகளை, அதாவது 66.4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.35 கோடி எனக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!