உருமாறிய கிருமி பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு

இந்தியாவில் புதிய வகை கொரோனா கிருமித் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகியது என்று அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.

அதேவேளையில், பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்தது.

இதனிடையே, இன்று காலை 8 மணிக்கு முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 20,550 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10.2 மில்லியனாகியது.

புதிதாக 286 பேர் மரணம் அடைந்தனர். மொத்த மரண எண்ணிக்கை 148,439 ஆகியது.

கொரோனா தொற்றுக்கு 262,272 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!