டெல்லியில் வாரத்தில் 4 நாள்கள் தடுப்பூசி

டெல்லியில் வாரத்தில் 4 நாள்கள் தடுப்பூசி

1 mins read

புது­டெல்லி: டெல்­லி­யில் தடுப்­பூசி போடும் பணி வாரத்­தில் நான்கு நாட்­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார். திங்­கள், செவ்­வாய், வியா­ழன் மற்­றும் சனிக்­கி­ழ­மை­யில் தடுப்­பூசி போடப்­படும். ஒரு வரு­ட­மாக கொரோனா­வால் மக்­கள் பெரும் இன்­ன­லைச் சந்­தித்து வரு­கின்­ற­னர். இந்த தடுப்­பூசி அவர்­க­ளுக்கு ஒரு நிம்­ம­தி­யைத் தரும் என்று தான் நம்­பு­வ­தாக முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­தார்.

நாடு முழு­வ­தும் நாளை கொரோனா தடுப்­பூசி போடும் பணி தொடங்க உள்­ளது. இதற்­காக அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் தடுப்­பூசி மருந்­து­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.