புனேயில் கொவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

உலகின் ஆகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இது, தடுப்­பூசி உற்­பத்­தியை பாதிக்க வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசி தயாரிக்கும் இடத்தி லிருந்து சில நிமிட தொலைவில் உள்ள கட்டடங்களில் நேற்று பிற் பகல் தீ மூண்டு மற்ற இடங் களுக்கும் பரவியது.

பத்­துக்­கும் மேற்­பட்ட தீய­ணைப்பு வண்­டி­க­ளு­டன் தீய­ணைப்பு வீரர்­கள் தீயை அணைக்க போராடினர்.

இந்த தீ விபத்தில் ஐவர் மாண்டதாக நேற்று மாலை வெளியான தகவல்கள் தெரிவித்தன.

மின்சாரக் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

புனே நக­ரில் உள்ள இந்தத் தடுப்பூசி தொழிற்சாலையில் இங்­கி­லாந்­தின் ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மும் ஆஸ்ட்­ரா­ஸெ­னக்­கா­வும் உரு­வாக்­கிய ‘கோவி­ஷீல்ட்’ தடுப்­பூசிகள் தயா­ரிக்­கப்­பட்டு பல்­வேறு இடங்­க­ளுக்­கும் நாடு­க­ளுக்­கும் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!