விடுதலையானாலும் வீடு திரும்ப நாளாகும்

கொரோனா தொற்று இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், சசி­க­லா­வுக்கு கடு­மை­யான நுரை­யீ­ரல் தொற்று இருப்­ப­தா­க­வும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் பெங்­க­ளூரு விக்­டோ­ரியா மருத்­து ­வ­மனை தெரி­வித்­துள்­ளது.

அவர் 10 முதல் 15 நாட்­கள் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற வேண்­டி­யி­ருக்­கும் என கூறப்பட்டுள்ளது.

இந்­நி­லை­யில் அவர் மணிப்­பால் மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட உள்­ள­தாக நேற்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்­கள் கூறின.

சொத்­து­கு­விப்பு வழக்­கில் சிறைத்­தண்­டனை பெற்று பெங்­க­ளூரு பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யில் இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் நெருங்­கிய தோழி­யான சசி­க­லா­வுக்கு புதன்­கி­ழமை காய்ச்­ச­லு­டன் மூச்­சுத்­தி­ண­ற­லும் ஏற்­பட்­டு மருத்து­வ­ ம­னை­யில் சேர்க்­கப்­பட்டார்.

இதனால் இம்­மா­தம் 27ஆம் தேதி அவர் விடு­தலை ஆவது தாம­த­மா­க­லாம் என்ற செய்தி பர­வி­யது. ஆனால், திட்­ட­மிட்­ட­படி சசி­கலா விடு­தலை ஆவதில் எந்த சட்ட சிக்­க­லும் இல்லை என்­று அவ­ரது வழக்­க­றி­ஞர் அசோ­கன் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!