4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா இன்று அதிகாரபூர்வமாக விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து விடுதலை ஆனதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.

கடந்த வாரத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்ட நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனையில் டிடிவி தினகரன், வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.

சசிகலாவின் ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலிசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!