அனைத்துலக விமான சேவைகளுக்கு பிப்ரவரி 28 வரை தடை நீட்டிப்பு

அனைத்­து­லக பய­ணி­கள் விமானச் சேவைக்­கான தடை பிப்­ர­வரி 28ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

அந்­தத் தடை ஜன­வரி 31ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைய இருந்­தது.

கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் விமானச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

கடந்த மே 25ஆம் தேதி உள்­நாட்டு விமானச் சேவை தொடங்­கி­யது. சிறப்பு விமா­னங்­கள் மட்­டும் வெளி­நா­டு­க­ளுக்கு இப்­போது இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!