உத்தரகாண்ட் வெள்ளம்: 19 பேர் பலி, 200 பேர் மாயம்

உத்­த­ர­காண்ட் மாநி­லத்­தின் சாமோலி மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் பனிப்­பாறை உடைந்­த­தில் ஏற்­பட்ட வெள்­ளத்­தால் குறைந்­தது 19 பேர் மாண்­ட­னர். 200க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளைக் காண­வில்லை.

வெள்­ளத்­தால் அப்­ப­கு­தி­யில் உள்ள சுரங்­கத்­தில் வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்த தொழி­லா­ளர்­கள் பலர் சிக்­கி­யுள்­ள­னர்.

அவர்­க­ளைத் தேடி மீட்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட இடத்­துக்கு மருத்­து­வக் குழு­க்களும் விரைந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!