விவசாயிகளைச் சந்தித்த காந்தியின் பேத்தி

விவசாயிகளைச் சந்தித்த காந்தியின் பேத்தி

1 mins read
8e5774e4-1ea4-4fd2-92f5-d0fe5fce6be4
விவசாயிகள் போராடும் இடத்துக்குச் சென்ற தாரா காந்தி, 84. படம்: இந்திய ஊடகம் -

காஸி­பூர்: டெல்லி-உத்­த­ரப் பிர­தேச எல்­லை­யில் உள்ள காஸி­பூ­ரில் விவ­சா­யி­கள் போராட்­டம் நடை­பெ­றும் இடத்­துக்கு மகாத்மா காந்­தி­யின் பேத்தி தாரா காந்தி, 84, சனிக்­கி­ழமை சென்­றார். தேசிய காந்­தி­ய­டி­கள் அருங்­காட்­சி­ய­கத்­தின் தலை­வர் பொறுப்­பில் இருந்து வரும் தாரா, விவ­சா­யி­கள் அமை­தி­வ­ழி­யில் போராட்­டம் நடத்த வேண்­டு­மெ­ன­வும் விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­களை அரசு தீர்க்க வேண்­டு­மெ­ன­வும் வலி­யு­றுத்­தி­னார். "அர­சியல் கார­ணத்­துக்­காக நாங்­கள் இங்கே வர­வில்லை. நமது வாழ்­நாள் முழு­வ­தும் உண­வ­ளிக்­கும் விவ­சா­யி­

க­ளுக்­காக வந்­தி­ருக்­கி­றோம். விவ­சா­யி­க­ளின் கடின உழைப்பு பற்றி யாருக்­கும் விழிப்­பு­ணர்வு இல்லை. விவ­சா­யி­க­ளின் நலனே நாட்­டின் நலன்" என்று அவர் பேசி­னார்.