2.5 கிலோ தங்கப்புடவை காணிக்கை

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று தமது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அம்மாநில அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாச யாதவ், பல்கம்பேட்டாவில் உள்ள எல்லம்பள்ளி அம்மன் கோவிலுக்குச் சென்று முதல்வர் நலனுக்காக சிறப்பு வழிபாடு செய்தார்.

மேலும், 2.5 கிலோ எடையுள்ள தங்கப் புடவையை அவர் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!