கேரள இளையருக்கு துபாய் லாட்டரியில் ரூ.7 கோடி பரிசு

கேரளாவைச் சேர்ந்த சரத் குன்னுமல் என்ற இளையருக்கு துபாய் லாட்டரி குலுக்கலில் ஏழு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

26 வயதான இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றுகிறார்.

தமது நண்பர்கள் ஒன்பது பேருடன் சேர்ந்து அண்மையில் லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் சரத்.

அதற்கு முதல் பரிசாக பத்து லட்சம் டாலர் கிடைத்துள்ளது.

பரிசை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும் வயதான தமது பெற்றோரின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்தப் போவதாகவும் சரத் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!