கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று கேரளா சென்றிருந்தார்.
அங்கு அவர் விவசாயிகளுக்கு ஆதரவான பேரணியில் பங்கேற்றபோது, திருக்கைபேட்டையில் இருந்து மூட்டில் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரே டிராக்டரை ஓட்டிக்கொண்டு சென்றார்.
ராகுல்காந்தி இவ்வளவு தூரம் டிராக்டரை ஓட்டிவந்தது கேரள மக்களை வியக்கவைத்தது.