மும்பை: வீடு வீடாகச் சென்று பரிசோதனை

கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரிசோதனை, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மும்பையின் தாராவி பகுதியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!