கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரிசோதனை, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மும்பையின் தாராவி பகுதியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.