கேரளாவை ஊழல் மையமாக மாற்றி விட்டனர்: அமித் ஷா

கேரளாவை ஊழல் மையமாக மாற்றி விட்டனர்: அமித் ஷா

1 mins read
c307d8bc-3083-4516-8b3d-86c12c73c2f9
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள சட்­டப்­பே­ர­வைத் தேர்­தலுக்கான பிர­சா­ரத்­தில் தேசிய தலை­வர்­கள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், கேர­ளா­வின் சத்­த­னூ­ரில் நேற்று பிர­சா­ரக் கூட்­டத்­தின்­போது பேசிய அமித் ஷா, "ஒரு காலத்­தில் சுற்­றுலா மற்­றும் வளர்ச்­சி­யின் முன்­மா­தி­ரி­யாக கேரளா கரு­தப்­பட்­டது. அதி­கம் படித்த மற்­றும் அமை­தியை நேசிக்­கும் மாநி­ல­மாக அறி­யப்­பட்­டது.

"ஆனால், வலது முன்­னணி, இடது முன்­னணி அர­சு­கள் இந்த மாநி­லத்தை ஊழ­லின் மைய­மாக மாற்­றி­விட்டன," என்று தெரி­வித்­தார்.