ஹோலி: பீகாரில் 41 பேர் பலி

ஹோலி: பீகாரில் 41 பேர் பலி

1 mins read
32dc70cd-023b-4f36-9be4-da6cba9cd334
-

பாட்னா: பீகா­ரில் ஹோலிப் பண்டிகை கொண்­டாட்­டத்­தின்­போது நிகழ்ந்த வன்­முறை, விபத்­து­களில் ஒரு குழந்தை உட்­பட 41 பேர் பலி­யாகி உள்­ள­னர். மேலும் 38 பேர் படு­கா­யம் அடைந்து சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

ஞாயிறு, திங்­கட்­கி­ழ­மை­களில் பீகா­ரின் பல்­வேறு பகு­தி­களில் சில குழுக்­க­ளுக்­கி­டையே மோதல் வெடித்­தது. தலை­ந­கர் பாட்­னா­வில் ஐந்து பேர் கொல்­லப்­பட்­ட­னர். நான்கு பேர் விபத்­தில் இறந்­த­னர்.

பாண்­டே­பட்டி கிரா­மத்­தில் ஆபா­சப்­பா­டல்­களை ஒலி­ப­ரப்­பி­யதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்­ துப்­பாக்­கி­யால் சுடப்­பட்­ட­தில் காய­ம­டைந்­தார். நளந்­தா­வில் இரு­த­ரப்­பி­ன­ருக்­கி­டையே வெடித்த மோத­லின்­போது குடி­சை­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­டது.