ஆற்றில் கவிழ்ந்த சிற்றுந்து: அறுவர் பலி; நால்வர் காயம்

ஸ்ரீந­கர்: சிற்றுந்து ஆற்­றுக்­குள் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் ஆறு பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர்.

படு­கா­யம் அடைந்த நான்கு பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் காஷ்­மீ­ரின் தோடா மாவட்­டத்­தில் உள்ள மலைப்­ப­கு­தி­யில் இந்த விபத்து நிகழ்ந்­தது.

சிற்­றுந்து திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்து மலைப்­ப­கு­திக்கு அருகே உள்ள ஆற்­றில் கவிழ்ந்­த­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரியவந்­துள்­ளது. இந்­திய விமா­னப் படை, ராணுவ வீரர்­கள் மீட்புப் ­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!