டெல்லி நோக்கி பேரணி: பஞ்சாப் விவசாயிகள் முடிவு

டெல்லி நோக்கி பேரணி: பஞ்சாப் விவசாயிகள் முடிவு

1 mins read
ef8077b6-2895-44c5-bf57-80a534ff443c
-

புது­டெல்லி: எதிர்­வ­ரும் 21ஆம் தேதி அன்று டெல்­லியை நோக்கி பேர­ணி­யா­கச் செல்ல இருப்­ப­தாக பஞ்­சாப் மாநில விவ­சாய சங்­கம் அறி­வித்­துள்­ளது.

விவ­சா­யி­கள் தங்­க­ளு­டைய உரி­மை­களை அடை­யும் வரை போராட்­டம் நீடிக்­கும் என அச்­சங்க நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்தப் பேர­ணிக்கு டெல்லி காவல்­துறை அனு­மதி அளிக்க வாய்ப்­பில்லை எனக் கூறப்படுகிறது. எனி­னும் அனு­மதி கிடைக்­கா­விட்­டா­லும் கூட திட்­ட­மிட்­ட­படி போராட்­டம் நடை­பெ­றும் என விவ­சாய சங்க நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரான விவ­சா­யி­க­ளின் போராட்­டம் டெல்­லி­யில் 141வது நாளாக நேற்­றும் நீடித்­தது. பஞ்­சாப் விவ­சா­யி­க­ளின் பேர­ணிக்கு பல விவ­சாய சங்­கங்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.