கர்நாடகாவில் ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்

பெங்­க­ளூர்: கர்­நா­ட­கா­வில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­படு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை நாளொன்­றுக்கு 40 ஆயி­ரத்­துக்­கும் மேல் பதி­வாகி வரு­கிறது. இத­னால் மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் தட்­டுப்­பாடு, ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை உள்­ளிட்­டவை ஏற்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் முதல்­வர் எடி­யூ­ரப்பா பெங்­க­ளூ­ரு­வில் நேற்று ஆக்­சி­ஜன் பேருந்து சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

பின்­னர் எடி­யூ­ரப்பா கூறும்­போது, "கொரோ­னா­தொற்­றின் பாதிப்­பால் ஆக்­சி­ஜன்­தேவை அதி­க­ரித்­துள்­ளது. ஆக்­சிஜன் பற்­றாக்­கு­றை­யால் கர்­நா­ட­கா­வில் கொரோனா மர­ணங்­கள் அதி­கம். எனவே இனி அத்­த­கைய சம்­ப­வங்­கள் நிக­ழா­மல் தடுக்­கும் வகை­யில் ஆக்­சி­ஜன் பேருந்­துச் சேவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!