வாகனங்கள் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

அக­ம­தா­பாத்: இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநி­லத்­தில் ஆனந்த் மாவட்­டத்­தில் தாரா­பூர் நெடுஞ்­சா­லை­யில் நேற்று அதி­காலை நிகழ்ந்த விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த 10 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அந்­தக் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­கள் ஒரு காரில் சூரத்­தி­லி­ருந்து பாவ்­ந­கர் நோக்கிச் சென்றுகொண்­டி­ருந்­த­னர். இந்­தி­ர­னாஜ் என்ற கிரா­மம் அருகே கார் சென்றபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் அது மோதி­யது.

இந்த விபத்­தில் இரண்டு பெண்­கள், ஏழு ஆண்­கள் மற்­றும் ஒரு குழந்தை சம்­பவ இடத்­தி­லேயே பலி­யா­னதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, குஜ­ராத் முதல்­வர் விஜய் ரூபானி மாவட்ட ஆட்சியரிடம் விபத்து குறித்து பேசி­யதாகவும் பாதிக்­கப்­பட்டவர்­க­ளின் குடும்­பத்­திற்கு உதவ அவர் உறுதி கூறியதாகவும் தகவல்கள் கூறின.

விபத்துக்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!