பாதிப்பைவிட குணமடைவோர் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமிப் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 நாள்களுக்குப் பிறகு 798,656 ஆகக் குறைந்து உள்ளது. அதேவேளையில் குணமடைவோர் அதிகரித்து உள்ளனர் என்று மத்திய சுகா தாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அன்றாட பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருந்தது.

தொடா்ந்து 36வது நாளாக புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 88,977 போ் குணமடைந்து வீடு திரும்பினர். நாட்டில் ஒரே நாளில் 1,587ஆக தொற்று குறைந்துள்ளது. இதுவரை 383,490 போ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!