போர்ட் பிளேர்: அந்தமானில் விசா காலம் முடிந்தும் தங்கி இருந்த பங்ளாதேஷியர்க்கு இருப்பிடச் சான்று வழங்கிய முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைதானார். அதைப் பயன்படுத்தி, அவர்கள் இந்திய வாக்காளர் அட்டை, 'பான்' அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றதாக போலிஸ் தெரிவித்தது.
வெளிநாட்டவர்க்கு இருப்பிடச் சான்று வழங்கியவர் கைது
1 mins read
-

