இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா

திரிசூர், கேரளா: இந்தியாவின் முதல் கொவிட் -19 நோயாளியாக இருந்த ஒரு பெண் மருத்துவர், மீண்டும் அதே கிருமியால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் இன்று கேரளா- திரிசூரில் தெரிவித்துள்ளனர்.

"அவர் கொவிட்-19 நோயால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார் . அவரது ஆர்டி-பிசிஆர் பாசிட்டிவ், ஆன்டிஜென் நெகட்டிவ். அவர் அறிகுறியற்றவர்" என்று திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கே.ஜே.ரீனா செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்தார்.

"அவர் புதுடெல்லிக்கு ஆய்வு நோக்கங்களுக்காக செல்லத் தயாராக இருந்ததால் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. பின்னர் ஆர்டி-பிசிஆர் முடிவு பாசிட்டிவ் ஆக மாறியது" என்று அவர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்தார்.

அந்தப் பெண் தற்போது வீட்டில் இருப்பதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர் பிடிஐ இடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!