தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மும்பையில் நடமாடும் கொரோனா பரிசோதனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக பரிசோதனை நடத்தப் படும் வாகனத்துக்குள் விளையாட்டு சாமான் கள், காற்று நிரப்பப்பட்ட இருக்கைகள் ஆகிய வற்றை வைத்து உற்சாகப்படுத்துகின்றனர்.
படம்: ஊடகம்

