தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கார்கில் போர் நினைவு தினம்

1 mins read
5a1b3c85-401e-481c-8de5-d75f1696a2ab
-

ஸ்ரீந­கர்: கார்­கில் போர் நினைவு தினம் நேற்று அனு­ச­ரிக்­கப்­பட்­டது. போரில் உயிர் இழந்த வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

கார்­கில் போரில் வீர மர­ணம் அடைந்த 559 இந்­திய வீரர்­க­ளுக்கு நினை­வுச் சின்­னம் அமைக்­கப்­பட்­டுள்ள பகு­தி­யில் 559 விளக்­கு­கள் ஏற்றி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அங்கு அதி­பர் ராம்­நாத் கோவிந்த், முப்­ப­டைத் தள­பதி பிபின் ராவத், தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் (படம்) ஆகி­யோர் அஞ்­சலி செலுத்­தி­னர்.