நிஃபா: கேரளாவில் 68 பேர் தனிமை

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள சுகா­தா­ரத் துறை அமைச்­சர் வீணா ஜார்ஜ் நேற்று செய்­தி­யா­ளர்க­ளைச் சந்­தித்­தார். அப்­போது அவர் கூறு­கை­யில், "கோழிக்­கோடு அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் நிஃபா கிரு­மித்­தொற்று தனி­மைப்­ப­டுத்­தல் பிரி­வில் 68 பேர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அனை­ வ­ரும் நல­மு­டன் உள்­ள­னர். புனே ஆய்­வ­கத்­திற்கு அனுப்­பப்­பட்ட 20 மாதி­ரி­க­ளின் முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அதில் யாருக்­கும் தொற்­றில்லை என தெரி­ய­வந்­துள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை

10 பேருக்குத் தொற்­றில்லை

எனத் தெரி­ய­வந்­தது," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!